994
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட மகளின் உடலை இந்தியா கொண்டுவரவும், தவிக்கும் 3 பேரக் குழந்தைகளை மீட்டுத்தருமாறும் இறந்த பெண்ணின் தாய் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். முதுநகரைச்...

428
நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மனுத்தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். பல கோடி ரூ...

536
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படுபவருமான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்த...

209
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மாவட்ட ஆட்சியரை மனு அளிப்பதற்காக வடசேரியைச் சேர்ந்த சங்கர சிந்தாமணி என்பவர் வழிமறித்தார். அவரை போலீசார் அகற்றிய நிலையில், ...

442
வழக்கு மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாகக்கூறி திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  வாக்குப்பதி...

1332
தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது. போதுமான மழை இல்லாததால் எங்க...

961
கப்பலில் வேலைக்குச் சென்று காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரை மீட்டுத்தரக் கோரி அவரது உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த...



BIG STORY